மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாயொருவர் இன்று (16.11.2023) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை... Read more »
புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுகடலில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அதுபற்றி... Read more »
வர்த்தக கட்டட தொகுதி அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் நேற்று (2023.11.16)... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை (16) இரவு வெளியானது. இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் மாணவர்களின் நிலை அறிவிக்கப்பட மாட்டாதென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள்பரிசீலனை மேலும் , நவம்பர்... Read more »
இன்று (17) அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் நடத்துனர் மற்றம் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தின் போது பேருந்தில் சில பயணிகளே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிக... Read more »
பிரியாணி, ப்ரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் தற்போது மக்களை கவர்கின்றன. இந்நிலையில் இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நிறமிகள் குறித்து ஆய்வு அத்துடன் இந்த... Read more »
தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more »
இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்கள் பெற்றுள்ளனர் அதேவேளை இவ்வருடம் வெட்டுப்புள்ளியை... Read more »
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு... Read more »

