புதிய சேனல் ஒன்றை ஆரம்பிக்கும் விஜய் டீவி

ஸ்டார் விஜய் தற்போது ஒரு புது சேனல் தொடங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முழு விவரம் இதோ விஜய் டிவி விஜய் டிவி தற்போது தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் சேனல்களில் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.... Read more »

பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றமைக்கான காரணத்தை கூறிய சீதா

சீதா-பார்த்திபன் சினிமா பிரபலங்களில் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேருபவர்களை மக்கள் எப்போதுமே ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள். அப்படி மக்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க ஜோடி சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. 1990ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, குழந்தைகளையும் பெற்றார்கள், ஆனால் 2001ம் ஆண்டு இருவரும்... Read more »
Ad Widget

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வனிந்து ஹசரங்க குறித்து முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) கூறியுள்ள விடயம்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா... Read more »

இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும், 5ம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுள்ளதன் படி புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர்... Read more »

அமைச்சர்கள் குறித்து கேள்வி எழுப்பிய சஜித்!

இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற இவ்வளவு அமைச்சர்கள் தேவையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார். மொனராகலை றோயல் கல்லூரியில் வைத்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலை மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபட்டார்.... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று (18-09-2022) ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட... Read more »

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலய நில ஆக்கிரமிப்பினை நிறுத்தும் நோக்கில் யாழிலிருந்து யாத்திரை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்றிரவு (17-09-2022) ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 11-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய... Read more »

புத்தளத்தில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட 19 வயது பெண்!

புத்தளத்தில் 19 வயதுடைய பெண்ணொருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் இன்றைய தினம் (17-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்... Read more »

இன்றைய ராசிபலன்18.09.2022

மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம்... Read more »

யாழில் புலிகளின் புதையல் தோண்டியவர்களுக்கு கிடைத்த பரிசு!

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும் மீட்கப்படவில்லை. இந்த அகழ்வுப் பணி காலை 9.30 மணிமுதல் மதியம்... Read more »