விவசாயிகளுக்கான அறிவித்தல்!

இலங்கையில் சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படித் தகவலை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை, எதிர்வரும் (15.12.2023) ஆம் திகதிக்கு முன்னர்... Read more »

டிசம்பர் மாதத்திற்கான திரிபோஷா விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் திரிபோஷா விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். திரிபோஷா விநியோகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அடுத்த மாதம் முதல்... Read more »
Ad Widget

இன்றைய வானிலை

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01.12.2023) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பருவமழை படிப்படியாக பெய்து வருகிறது. வடக்கு, வடமத்திய மற்றும்... Read more »

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ் மாணவி சாதனை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார். அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்ற மாணவியான அபிவர்ஷினி ஆங்கில மொழி மூலம்... Read more »

இன்றைய ராசிபலன் 01.12.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்களே மிக அவதானம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாகதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடியவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகள் குறித்த தொலைபேசி... Read more »

யாழில் அதிகரிக்கும் மாபியாக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்!

யாழ்ப்பாணத்தில் வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகள்... Read more »

வடக்கில் சீனிக்கு தட்டுப்பாட் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்வதற்கு போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது... Read more »

யாழில் பாடசாலை மீது முறிந்து விழுந்த மரம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாடசாலை ஒன்றின் வகுப்பறைமீது மரம் ஒன்று சாய்ந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, J/401 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது பாடசாலையில் இருந்த அத்தி மரம் சார்ந்துள்ளது. எனினும்... Read more »

டுபாய் செல்லும் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) காலை டுபாய் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை துபாய் எக்ஸ்போ நகரத்தில் நடைபெறுவதுடன்,... Read more »