அமைச்சர் சரத் வீரசேகரவிடம் Sarath Weerasekara உன்னை பற்றி தவறாக கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் 136, பசார் வீதி, எனும் முகவரியை சேர்ந்த தேவராசா... Read more »
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 23 ஜூலை 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி குறிப்பிட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து, அந் நாட்டின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும்... Read more »
இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்கு சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் வரலாற்று ஆய்வாளரான என்.கே.எஸ்.திருச்செல்வம் சென்றுள்ளார். இதன்போது அவர் வெளியிட்ட தகவல்கள், அனுராதபுர மாவட்டத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு 2 தடவைகள் சென்று ஆய்வுகளை... Read more »
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை P.S.M. Charles நாளைய தினம் (26-07-2023) வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூடடத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். இவ்வாறான நிலையில், பொதுமக்கள் நாளை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வடமாகாண ஆளுநர்... Read more »
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »
அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . சந்தேக நபர் வைத்தியசாலையில் சிகிச்சை சந்தேக... Read more »
நம்மவர்களில் சிலர் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாகரீக மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் முருகனுக்கு காவடி எடுத்து தனது பகிதியை வெளிப்படுத்திய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் கனடா – மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில்... Read more »
வாழைச்சேனையை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அலாப்தீன் (வயது – 30) என்ற இவர் இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட குடும்பத்தகராறு மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இரு ஆண்... Read more »
ஆனமடுவயில் பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த போது அச்சிறுமியை இராணுவ கோப்ரல் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ பிரதேசத்தில் வயல்வெளியில்... Read more »
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்... Read more »

