இலங்கைக்கு வரும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள்

ஜூலையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு லட்சத்தில் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள்... Read more »

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் விற்பனையாகும் இரத்த மட்டி

நாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது. இதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம் வைத்து சுழியோடிகள இதனை தோண்டி எடுத்து வருகின்றனர். இரத்த மட்டி 15 அடிக்கும் 25 அடிக்கும்... Read more »
Ad Widget

நீர் கட்டணம் அதிகரிப்பு!

நாட்டில் நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த கட்டண உயர்வு நேற்றைய தினம் (02-08-2023) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மனைவி வெளிநாடு சென்ற துயரம் தாங்க இயலாமல் விபரீத முடிவெடுத்த கணவன்

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த (01-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சம்பவத்தில் சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின்... Read more »

தென்னிலங்கையில் அரங்கேறிய கொடூரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜவர் தற்கொலை!

தென்னிலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி, சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, அனுராதபுரம் – எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவத்தில் 24 வயதான துசித... Read more »

இன்றைய ராசிபலன்கள் 03.08.2023

மேஷ ராசி அன்பர்களுக்கு தன லாபம் உண்டு. பண விவகாரங்களில் பணம் இரட்டிப்பாகும். இன்று மனதிற்கு நிறைவும், சந்தோஷமும் ஏற்படும். சுப செலவுகள் உண்டு. எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விட வேண்டாம். இலக்கை அடைய கடுமையாக முயற்சி செய்ய... Read more »

பாரிசில் தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆடம்பர கடிகார... Read more »

யாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய நபரொருவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி யாழ். நகர்ப் பகுதியை அண்டிய வீடொன்றினை உடைத்து, வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து... Read more »

யாழில் யாசகம் பெற்று வந்த நபர் சடலமாக மீட்பு!

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை மேற்கொண்ட... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின் WTI எண்ணெய்யின் விலை 82.25 டொலராக அமைந்துள்ளது. Read more »