லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் தற்போதுள்ள விலைகளில் எந்த மாற்றமும் இல்லை... Read more »

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் புதிய வகை கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும்

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் புதிய வகை கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை குறுந்செய்திச்சேவை அங்குரார்பணமும், ஆசிரியர் கையேடு அறிமுகமும் !! கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பெற்றோர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இலகு கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் வாகன மோசடியாளர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் , மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், போக்குவரத்துத்... Read more »

தம்புத்தேகம வாகன விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இன்று (04) காலை தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தனர். வேன் சாரதியின் அதீத வேகத்தால்... Read more »

மீண்டும் அழைப்பு விடுத்துள்ள “கோட்டா கோ கம” குழு!

அம்பாந்தோட்டை சிங்கப்பூர் மண்டபத்தில் ‘போராட்டத்தின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தின் செயல்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த தானிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் ஒன்றிணைந்து எதிர்வரும் 06.08.2023 ஆம் திகதி பிற்பகல்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று வெள்ளிக்கிழமை ( 04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 312.5592 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 3226.6580 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04)... Read more »

யாழில் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத விசமிகள் சிலரால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (03) இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளரால்,... Read more »

தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ள சீனா!

தொலைப்பேசியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைப்பேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதற்கமைய, சீனாவில் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றில் 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு மணித்தியாலமும் 16 முதல்... Read more »

மாமன்னன் படத்தை விமர்சனம் செய்த சிவகுமார்

மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படம்... Read more »

கனடாவில் தலைமறைவாகியிருக்கும் இலங்கை அரச உயர் அதிகாரி!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளர் ஒருவர் பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகப்பிரிவின் சம்மந்தப்பட்ட அதிகாரி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின்... Read more »