ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஊவா பரணகமவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா பரணகம – ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நீராடச் சென்ற போதே இவ் அனர்த்தம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றுக்கு நீராட சென்ற போதே... Read more »

எதிர்காலத்தில் வங்கிகளின் வட்டிவீதம் குறைவடையும்!

எதிர்காலத்தில் வங்கி வட்டி ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வங்கி வட்டி மிக மோசமாக இருந்தபோது 34%... Read more »
Ad Widget

காதல் சர்ச்சையால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்

நீர்கொழும்பு பிட்டிப்பன மீன் சந்தைக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் இளைஞன் நேற்று காலை தலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட தவறினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தெரிவித்தார். நீர்கொழும்புக்கு வடக்கே பிட்டிப்பன... Read more »

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து!

பம்பலப்பிட்டியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த... Read more »

மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கணவன்

கொழும்பில் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு... Read more »

இலங்கை வர இருக்கும் சீன கடல் சார் ஆராய்ச்சிக் கப்பல்

சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 (Shi Yan 6) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள சீன கடல்சார் ஆராய்ச்சிக்... Read more »

யாழ் கோப்பாய் குடும்பஸ்தர் படுகொலை ஆறு சந்தேக நபர்கள் கைது!

யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் 4 ஆண்கள் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு... Read more »

தேங்காய் எண்ணெய் தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டு!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரசாரம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார். Read more »

எப்போதும் இளமையாக இருக்க

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 30 வயதிற்குப் பிறகு உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து முதுமையின் தாக்கம் மெதுவாகத் தோன்றத் தொடங்குகிறது. இதன் அறிகுறியாக தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாஐ போன்ற... Read more »

யாழில் பெரிய தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்ப்படுத்தப்பட்ட சிறுமி!

யாழில் வீட்டில் தங்கி இருந்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் அச் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.... Read more »