உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த பரீட்சைகள், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல்... Read more »

வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் பரிதாப மரணம்

கொழும்பு – மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்து கிடத்த நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாவத்தை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதாக... Read more »
Ad Widget

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.... Read more »

கோழி இறைச்சியின் விலை குறைவடையும் சாத்தியம்

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பலன் மேலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி... Read more »

இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25.08.2023) நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது. அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 317.8017 ஆகவும் விற்பனை விலை ரூபா 329.6392 ஆகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு யூரோ ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 341.4455... Read more »

முல்லைத்தீவில் சரத்வீரசேகரவிற்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையை கண்டித்து யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்றைய தினம் (25.08.2023) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக கருத்து வெளியிடுவது நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய... Read more »

உயிரிழந்தவாறு கரையொதுங்கும் கடலாமைகள்

நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையோரத்தில் மூன்று நாட்களுக்குள் சுமார் 20 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம் மற்றும் இந்துருவ ஆகிய கடற்கரையோரங்களில் இருந்து இந்த இறந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி... Read more »

கொழும்பில் தமிழ் எம்.பி வீடு சுற்றிவளைப்பு

கொழும்பிலுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டினை கும்பலொன்று சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிங்களவர்களுக்கும் வடக்கில் சுதந்திரம் வேண்டும் இதன்போது ஆர்ப்பாட்ட குழுவினர் , வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று ,... Read more »

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் போதகரை மிரட்டி கொள்ளை!

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தேவாலயம் ஒன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து... Read more »

யாழில் புலம்பெயர் தேசத்தவர்களின் மோசமான செயல்

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது வெளிநாட்டில்... Read more »