நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களை அரசாங்கம் பணியில் இணைக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது மின்சார சபையில் வெற்றிடமாகவுள்ள பணியிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான... Read more »
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு... Read more »
ஜவான் முதல் நாள் மட்டுமின்றி தன்னுடைய வசூல் வேட்டையை இரண்டாவது நாளும் தொடர்ந்துள்ளது ஜவான் படம். ஆம், முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. தமிழில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லீயின் படத்திற்கு... Read more »
கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் போலந்து வதிவிட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் – டோஹா நோக்கி நேற்று மாலை 06.45 மணியளவில் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்... Read more »
கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்தோடு உயிரிழந்த பெண்... Read more »
சனல் 4 காணொளி மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் உண்மைகள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. குறித்த காணொளி பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை என கட்சி தெரிவித்தள்ளார். இந்த காணொளியை தமது கட்சி நிராகரிப்பதாக அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தினால் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நடைப்பெற்றுள்ளது. சிறுவர்களுக்கான குதூகளிப்புடன் கூடிய அறிவூட்டுதல் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு இன்று (09-09-2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 17 ஆம் திகதிகளில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தனது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதில்... Read more »
சுற்றுலா வீசாவின் மூலம் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி வேலைக்காக செல்வது சட்டவிரோதமானது என்றும் இதுபற்றி எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. தொழிலுக்காக... Read more »
கொலஸ்ட்ரால் என்பது வழுவழுப்பான ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலுறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாது. ஏனெனில் கொலஸ்ட்ராலானது செல்களை உருவாக்கவும், சரிசெய்யவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் பெரிதும் உதவி புரிகிறது. கொலஸ்ட்ரால் அளவு ஆனால் இந்த கொலஸ்ட்ரால் உடலில் மிதமான அளவில்... Read more »

