திருமணமான இளம் தம்பதிக்கு நிகழ்ந்த சோகம் !

அம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை , வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் திருமணம் முடித்த இருவரும் மோட்டார்... Read more »

இலங்கையில் மூடப்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனம்

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிர்வாக உத்தியோகத்தர்இ முன்னர் டீசயனெiஒ நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும்... Read more »
Ad Widget

யாழில் இறந்தவர் வீட்டில் நடமாடும் தீய சக்தியால் அச்சம் கொள்ளும் குடும்பத்தினர்

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் குறித்த வீட்டில் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணும் அந்த வீட்டில் உயிரிழந்துள்ளார். வீட்டில் உலவும் இறந்த பெண்ணின் அவி உயிரிழந்த பெண்ணின் வீட்டில்... Read more »

மாலைதீவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான மாலைத்தீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. மாலைத்தீவில் உள்ள மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததுடன், உலகில் மாலைத்தீவு மக்கள் வாழும் சில நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் பெருமளவான மாலைத்தீவு மக்கள் வாழ்கின்றனர்.... Read more »

கொழும்பு பல்கலை மாணவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட 144 குடியிருப்புகளை கொண்ட தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின்... Read more »

கொழும்பு மக்களுக்கு நாளை முதல் பசும்பால் விநியோகம்

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நாளை (11.09.2023) முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் நாளை... Read more »

கடனட்டை மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை தபால் திணைக்களத்தினை போன்ற போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடி ஈடுபடும் நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம். ஆர்.பி.குமார மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த பண மோசடிச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே... Read more »

சனல் 4 தொடர்பில் இலங்கை அரசு எடுக்கவுள்ள இறுதி தீர்மானம்!

சனல் 4 நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் அந்த நிறுவனத்திற்கு உரிய பதிலை வழங்குவதே பொருத்தமானது என்று பலரும் வலியுறுத்தினார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... Read more »

பணத்திற்காக தந்தையுடன் வாழ்ந்த மகள்

பெண் ஒருவர் தனது தந்தையில் ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் மூலம் மனைவி என்று கூறி சுமார் 10 ஆண்டுகளாக பெற்றுவந்துள்ளார். மோக்‌ஷினா என்ற பெண் புதிய வியூகத்தை கையாண்டு காவல்துறையிடம் சிக்கி உள்ளார். பண மோசடி செய்ய இவர் கையாண்ட விதம் தாம்... Read more »

யாழில் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் யுவதி மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (09.09.2023) இடம்பெற்றுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய்... Read more »