முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அகழ்வு பணியின் ஐந்தாவது நாளான நேற்று (11.09.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட... Read more »
முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற சொல்லை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இயக்குனரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்கான... Read more »
சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் (11-09-2023) இடம்பெற்ற ஊடக... Read more »
பணத்துக்காக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான் தற்போது இந்த பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார் . இது தொடர்பில் அவர் கூறுகையில், இடம் மாறினாலும் பிள்ளையானின் குணம்... Read more »
அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி... Read more »
விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹரக் கட்டாவை கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாயமான பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பொலிஸ்... Read more »
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையை நீக்கிவிட்டு உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். இதேவேளை, கல்விக் கொள்கையுடன் முறையான வேலைத்திட்டம் தயாரிக்கவில்லை என்றால் இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை சீரழிந்துவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.... Read more »
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியான பசுமை கட்சி சார்பாக சுவிட்சர்லாந்து ஆர்காவ் மானிலம்... Read more »
திருகோணமலை – நிலாவெளி மற்றும் கிண்ணியா கடற்கரைப் பகுதிகளிலும் யாழ்ப்பாணம் சாலை கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை கடற்படையினர் கைது செய்தனர். சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 4 டிங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்கள் மற்றும்... Read more »
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். தொடர்பு இலக்கங்கள் தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம்... Read more »

