கொழும்பில் திலீபனின் நினைவேந்தல் நடாத்த தடை உத்தரவு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் சிலவற்றை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர் மக்களுக்காய் தன்னுயிரை ஈந்த திலீபனை நினைவு கூருவதற்காக கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் பொது மக்களுக்கு... Read more »

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு!

ரத்கம, கிரிமெடிய தகன மேடைக்கு பின்னால் உள்ள கலப்பு பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள்... Read more »
Ad Widget

கைதான பெண்ணின் சொத்துக்களை முடக்கிய அரசு!

கண்டியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணின் சொத்துக்களை முடக்க கண்டி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, குண்டசாலை, மஹவத்தை பிரதேசத்தில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவரின் சொத்துக்கள் நேற்று முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் குறித்த சொத்துக்களின் பொறுப்பு குண்டசாலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.... Read more »

கடற்கரையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

வத்தளை, பல்லியவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (18) பிற்பகல் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்குட்பட்ட, 05 அடி... Read more »

கொழும்பு நோக்கி வரும் சீனாவின் உளவுக் கப்பல்!

சீனாவின் ஷி யான் 6 எனும் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பற்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக 2கடந்த மாதத்தில் தகவல் வெளியாகியிருந்தன.... Read more »

ATM இயந்திரம் உடைத்து கொள்ளை!

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரம் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. விசாரணை இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின்... Read more »

மருத்துவ தவறால் கையை இழந்த வைசாலி மீண்டும் பாடசாலை சென்றார்

யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ர்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக கூறப்படுகின்றது. சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகத்தினர் அவர்... Read more »

இதயத்தை காக்க உதவும் உணவுகள்

இதயம் உடலின் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இது உடலின் மைய பகுதியாக செயல்படுகிறது. ஒவ்வொரு செல் மற்றும் திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை சுற்றுகிறது. இது ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலமும் உயிரைத் துடிக்க வைக்கிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இதயம்... Read more »

மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் அழித்து நாசமாக்கியுள்ளதுடன் மக்கள் மயிரிழையில் காயங்களுடன் ஓடித் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை... Read more »

மஹிந்த ராஜபக்ஷவின் கல்லூரியில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு!

மாத்தறை மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியின் பழைய அறை ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஆயுதங்கள் துப்புரவு பணிகளின்போது நேற்று திங்கட்கிழமை (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மஹிந்த... Read more »