செயற்கை முட்டைகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று செயற்கை முட்டைகள் தொடபில் பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருவதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை... Read more »

முத்தையா முரளிதரனுக்காக நீக்கப்படும் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டம் ஒன்று திருத்தப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன சட்டத்தின்படி... Read more »
Ad Widget

மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்

வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பாடசாலை... Read more »

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள உயர்தர மாணவர்கள்

2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (21-09-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டு (2024) பெப்ரவரி மாதம் வரையில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட்டு தங்களது... Read more »

மீனவர்களின் வலைகளை வெட்டி வீசிய கடற்படையினர்

விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கச்சத்தீவு அருகே... Read more »

அவுஸ்திரேலிய பெண் தொடர்பில் தனுஸ்க வெளியிட்டடுள்ள அதிர்ச்சி தகவல்கள்

தனுஷ்க குணதிலக மீது வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் தொடர்பில் தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (20) வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஷ்க... Read more »

75,000 ரூபாவை இலஞ்சம் பெற்ற முகாமையாளர் கைது!

நொச்சியாகம மகாவலி அதிகார சபையின் பதில் முகாமையாளர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 75,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைதாகியுள்ளார். மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியை ஒருவருக்கு மாற்றுவதற்காக இந்தத்... Read more »

மட்டக்களப்பில் ஆசிரியர் மீது கொலை வெறி தாக்குதல்!

மட்டக்களப்பு மாவடத்தின், வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது நேற்று புதன்கிழமை (20) தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்து வைக்க முற்பட்ட ஆசிரியர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

கனேடியர்களின் விசாவை நிறுத்திய இந்தியா!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல், கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி... Read more »

ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ள மலேசிய பிரதமர்

மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அடுத்த வருடத்தின் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் மலேசியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள்... Read more »