வவுனியாவில் கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு, தச்சங்குளம் பகுதியில் உள்ள தனியாரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த கைக்குண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக வவுனியா... Read more »

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம்!

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (30) காலை கொழும்பு 7 தர்மாயதன வளாகத்திற்கு வந்த மகிந்த ராஜபக்ச, மக்களுக்கு வழங்க முடியாத பொருட்களின் விலை குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக வலியுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர்கள்... Read more »
Ad Widget

ஏலத்திற்கு வரும் திறைசேரி உண்டியல்கள்

ஒரு லட்சத்து 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான... Read more »

தங்கத்தின் விலையில் இறக்கம்

தொடர்ந்து ஏற்ற இறங்கத்தில் இருந்துவந்த தகம் விலையானது கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகின்றமை நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களில் யில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. இன்றைய தங்கவிலை நிலவரம் அந்தவகையில் சென்னையில் நேற்று தங்கம்... Read more »

சீரற்ற வானிலையால் 164 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 164 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 151 குடும்பங்களைச் சேர்ந்த 594... Read more »

இலங்கையில் தலைமறைவாக வாழும் பிரித்தானிய பெண்

13 மாதங்களாக இலங்கையில் சிக்கியுள்ள பிரித்தானிய பெண் கெல்லி பிரேசரை (35) (Kayyleigh Fraser) ஐக்கிய இராச்சியத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கெல்லி பிரேசரை பத்திரமாக பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு... Read more »

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் கஜகஸ்தான்ஜனாதிபதி இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், கஜகஸ்தான் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பேர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றியபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி... Read more »

பிளாஸ்டிக் தடை சட்டம் நாளை முதல்

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன்... Read more »

நாய்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விலங்கியல் நிபுணர்

அமெரிக்காவை சேர்ந்த ஆடம் பிரிட்டன் என்பவர் பிரபல சேனல்களில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர் முதலைகளை கையாள்வதில் பிரபலமாக இருந்ததால் முதலை மனிதர் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இந் நிலையில் அவர் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாகவும் முக்கியமாக நாயை சித்திரவதை... Read more »

குணசேகரனின் வருகையை எதிர்பார்க்கும் குடும்பத்தினர்

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனை இன்று எதிர்பார்க்கலாம் என்ற வகையில் இன்றையப் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் சீரியல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல்... Read more »