உயர்தரத்தில் சித்தி அடைந்தவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு!

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இது பற்றிய மேலதிக விபரங்களை பார்வையிடலாம். 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட... Read more »

தமிழர் பகுதி பாடசாலையில் மோதல்!

முல்லைத்தீவு வலயத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (09) ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை தந்த நபர்கள் பாடசாலைக்குள்... Read more »
Ad Widget

இஸ்ரேலை எச்சரிக்கும் ஹமாஸ்

பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் உடாக அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை... Read more »

செவ்வாயில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு!

மனம் நிறைய மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று ஆசை படாத மனிதர்களே இல்லை. அப்படி செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ, சில வழிபாடு செய்தால் போதும். உங்கள் இல்லத்தில் கடன் சுமைகளும் நீங்கி வீடும். வாரந்த தோறும் செவ்வாய் கிழமை அன்று, அம்பிகையை... Read more »

குடி போதையில் தாயை தாக்கிய நபருக்கு நிகழ்ந்த சோகம்!

வெல்லவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தந்தை மற்றும் சகோதரரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவ, கிரிதிவெல்மட பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தாக்குதல்... Read more »

காட்டு பன்றியை வேட்டையாட சென்ற நபருக்கு நிகழ்ந்த சோகம்!

பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி நேற்று திங்கட்கிழமை (09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இவ்வாறு உயிரிழந்தவர் 31... Read more »

பல வன்முறை சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி

தென்னிலங்கையில் இடம்பெற்ற பல வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரே செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதனை இணைய சேனல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் தெரிவித்துள்ளார். இராணுவ... Read more »

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பரபரப்பாகும் பாபா வங்காவின் கணிப்பு!

எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கமைய 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் இரண்டு விடயங்கள் தற்போது முக்கியத்துவம்... Read more »

ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு தம்மிக்க வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 51 சதவீதம் பெரும்பான்மையை பெற முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.​​ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு தேவை எனவும் அவர்... Read more »

வெளிநாட்டில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் தலைமறைவு!

ருமேனியா நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 இலட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவளை, ஹலவத்தல, மாதம்பே, வென்னப்புவ, கட்டுனேரிய, மாரவில, மாதம்பே, கருக்குவ ஆகிய பிரதேசங்களில்... Read more »