யாழில் போராட்டத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை... Read more »

30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன்... Read more »
Ad Widget

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகில் அவர்கள் சட்டவிரோதமாக நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய... Read more »

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவி உயிரிழப்பு!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி... Read more »

பிரித்தானியாவில் உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழுக்கு எடுத்து வரப்படுகிறது!

பிரித்தானியாவில் கடந்த மாதம் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரணிக்கு எடுத்துச் வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து வந்த நிலையில் தீடிரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில்... Read more »

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடந்த (07.10.2023) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளதுடன் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல்... Read more »

கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம்

இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த எதிர்ப்புப் போராட்டம் இன்று (11.10.2023) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில்,... Read more »

பிரித்தானியாவின் பிரபல உதைபந்தாட்ட கழகத்தில் இலங்கை தமிழன்

பிரித்தானியாவின் முக்கிய உதைபந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாடும் வாய்ப்பை விமல் யோகநாதன் என்கிற இந்த 17 வயது இளைஞன் இந்த வருடம் ஆவணி மாதத்தில் பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இவ்வாறான கழகம் ஒன்றில் முழு நேர உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற... Read more »

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை அவரது வீட்டின் முன் ஒட்டிய காதலன்!

கொழும்பில் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி இளைஞன் ஒருவர் அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெஸ்பேவ பிரதேச புறநகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4... Read more »

குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி கணவனை தேடும் பொலிசார்!

மொனராகலை புத்தல பகுதியில் இளம் வயதுடைய சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார். குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது. குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும்... Read more »