இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பொது மக்களிடம் கோரிக்கை மேல், சப்ரகமுவ,... Read more »
ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் வேட்டையாடி வாகனத்தில் கொண்டு செல்வதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு அதிகாரி ஜயசிங்க அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து. அப் பகுதியில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அப்போது... Read more »
செவனப்பிட்டியில் கண்ணகி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பெளத்த துறவிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர். இதேவேளை, ஒரு இந்து ஆலயத்திற்காக நிகழ்வில் பெளத்த துறவிகள் மற்றும் பெளத்த மக்களும் வந்து கலந்துகொண்டுள்ளது பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துள்ளது. இதன்மூலம், இனவாதம்... Read more »
நாட்டில் ஒரு ஆண்டில் 1,135 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது. கட்ந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார். Read more »
எதிர்வரும் 24ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபை தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அதன் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை செயற்பாடுகளுக்கு போதுமான நிதியை வழங்குதல் உள்ளிட்ட... Read more »
அமெரிக்கா – கலிபோர்னியாவை சேர்ந்தவர் டெஸ்ஸா ஹன்சன் எனும் 25 வயதுடைய பெண் சமீபத்தில் தனக்கு இருக்கும் தண்ணீர் அலர்ஜி பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். தண்ணீர் பட்டாலே இவர் உடம்பில் ஹைவ்ஸ் என்று கூறப்படும் ரேஷஸ், அலர்ஜி போன்ற சருமம் தடித்துவிடும் என்பதை தெரிவித்திருக்கிறார்.... Read more »
முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதி, A9 வீதியில் நேற்று (21.10.2023) இரவு 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் நடவடிக்கை... Read more »
தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததுடன், அவரின் மரணம் குறித்து கிராம உத்தியோகத்தரின் ஊடாக குடும்பத்தார், வினவியதை அடுத்தே தெரியவந்துள்ளது. ஹொரணை –... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »
நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மணித்தியாலங்களில் அவருக்கு உரிய... Read more »

