இலட்சக்கணக்கான மோசடிகளுடன் தொடர்புடைய யாழ் இராணுவ அதிகாரி மனைவியுடன் கைது!

அமெரிக்காவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் பாணந்துறை -கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 37... Read more »

ஆசிரியர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்!

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலவத்தை, பாலம்துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது இதன் காரணமாக... Read more »
Ad Widget

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட போது, சாரதி போதையிலிருந்தமை தெரிய வந்தது. சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு... Read more »

இலங்கை குயில் அசானிக்கு பலத்த வரவேற்பு!

இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. மலையக குயில் அசானி தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். அவர் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கையர்கள் மட்டும்... Read more »

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 38 மில்லியன்... Read more »

போதைப் பொருளுடன் கைதான மீனவர்கள்

இலங்கை நோக்கிப் பயணித்த பல நாள் படகு ஒன்றுடன் இலங்கை மீனவர்கள் 5 பேர் 200 கிலோ கிராம் போதைப்பொருள் சரக்குகளுடன் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையின்... Read more »

வங்காள விரிகுடாவில் தாழமுக்கமும் சூறாவளி எச்சரிக்கையும்!

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறி பங்களாதேஷ் கடற்பகுதியை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்ப்பதாகவும்... Read more »

முன்னாள் காதலனின் வெறிச் செயலால் இருவர் படுகொலை!

மொனராகலையில் ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ்... Read more »

புலம்பெயரும் இஸ்ரேல் மக்கள்

இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து தாக்கி வன்முறையில் ஈடுபட்டதோடு இதில்... Read more »

ஜ .நா. வில் கதறி அழுத பாலஸ்தீன பிரதிநிதி

ஐ.நா.வின் 3 வது குழுவான சமூக, மனிதநேய, கலாசாரக் கூட்டத்தில், காசாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையைப் பற்றிப் பேசிய பாலஸ்தீன பிரதிநிதி சஹர் கே. ஹெச். சாலெம், கண்ணீர் விட்டு அழுதுள்ள காணொளி தற்போது பேசு பொருளாகியுள்ளது. இதன்போது தொடர்ந்து பேசிய அவர், காசாவில்... Read more »