யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு... Read more »
கொழும்பு மெக்கலம் வீதியில் உள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்குப் பொதி ஒன்றை எடுத்துச் செல்வதற்காக சொகுசு காரில் இருவர் வந்துள்ளனர். இதன், அங்கு... Read more »
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு தமிழர்களது பெயர் அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக... Read more »
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிற நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று(24) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கவிலை அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை... Read more »
பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு ஆசிரியர்கள் சிலர் கூறியபோதும் அதிபர் முறைப்பாடு செய்யாமல்... Read more »
எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 18% ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலேயே இச் சிக்கல் ஏற்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெற்றோலிய விநியோகஸ்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையுடன் எரிபொருள் விற்பனை ஏற்கனவே பாரியளவில்... Read more »
நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(24.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும். இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... Read more »
நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை முதல் நாளை புதன்கிழமை (25) காலை வரையான 24 மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

