தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும்!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (02.11.2023) முதல் மாவட்ட ரீதியில் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதேவேளை இன்றையதினம்... Read more »

தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிலவரம் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,030 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி... Read more »
Ad Widget

இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் நீக்கிய சீனா!

சீனாவின் முன்னணி நிறுவனமான பைடு மற்றும் அலிபாபா தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் பெயரை சீனா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நிலவி... Read more »

அமெரிக்காவில் 1000 கோடிக்கு ஏலம் போகவுள்ள ஓவியம்

அமெரிக்கா – நியூயார்க் நகரில் எதிர்வரும் 8ம் திகதி முதல் தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின்... Read more »

கனடாவில் நேரமாற்றம் ஆரம்பம்!

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 5ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.... Read more »

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை நேற்று (02.11.2023) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

நாட்டில் டெங்கு நோய் அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விபரம் இதேவேளை கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 32... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகை விலையில் இன்றைய தினம் (02-11-2023) முதல் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் யோசனைக்கு அமைவாக, இறுதி வாடிக்கையாளருக்கு பயிற்சிப் புத்தக விற்பனைக்கான... Read more »

வாட்ஸ்அப் பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு... Read more »

பிரபல உணவகத்தில் கோழி இறைச்சி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் இயக்கிவரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் இருந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி... Read more »