கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின்... Read more »

போதைப் பொருளுடன் கைதான பொலிஸ் அதிகாரி!

திருகோணமலை -நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 11.11.2023

மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »

பிரதீப்பிற்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைப்பு தரமான பதிலடி கொடுத்த பிரதீப்

வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. இதை பொறுத்து கொள்ள முடியாத சக போட்டியாளர்கள் அவரை... Read more »

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

புலத்சிங்கள- கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று (09) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொரண... Read more »

தீபாவளிக்கு மறு நாள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (13) மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட அறிவுறுத்தலுக்கு... Read more »

இரு மாத்திரைகளை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு!

பாடசாலை மாணவி ஒருவர் இன்று (10.11.2023) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – பலப்பிட்டிய மரதான பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... Read more »

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே நேற்று (09) இரவு ஏற்பட்ட மோதலில் , 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பல் மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட... Read more »

எரிபொருள் கையிருப்பில் இல்லை!

”எரிபொருள் கையிருப்பில் இல்லை” என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் கோப் குழு ஒன்று செயற்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா... Read more »

இன்றைய அமெரிக்க டொலரின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10.11.2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது. அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.77 ரூபாயாகவும் கொள்வனவு விலை 322.40 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 408.57 ரூபாய்... Read more »