ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கும் உள்ளதாகவும் தேவைக்கேற்ப, நிதித் தொகையை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று... Read more »
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் அவர் இரத்து செய்துள்ளார். நோய் அறிகுறி தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,... Read more »
இலங்கையர்களுக்கான புதிய, திறமையான மற்றும் பாதுகாப்பான இ-பாஸ்போர்ட்(இலத்திரனியல் கடவுச்சீட்டு) எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டில், திணைக்களத்தின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, கடவுச்சீட்டு... Read more »
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பிரபலமான சொகுசு விடுதியொன்றில் 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஒருவர், மற்றவர்களை விஷம் குடிக்க வைத்ததன் பின்னணியிலிருந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய தேநீர் கோப்பையில், சயனைட் (விஷம்) காணப்பட்டதுடன், அதனை உட்கொண்டதால் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என... Read more »
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத ஏக்கர் கணக்கான காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வெளிப்படுத்தியது. அதற்கமைய,... Read more »
வவுனியாவில் அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி... Read more »
தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார். இது... Read more »
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பங்கேற்புடன் இன்று இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில்... Read more »
பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே உலகம் முழுவதும் 90 வீதமானவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதுதான் பொதுப்படை. அதிலும், ஒவ்வொரு நாட்டினதும் ஜனாதிபதியாக பதவி வகிக்கப்பவர்கள் அவர்களுக்கே உரிய சிறப்புரிமையின் ஊடாக வித விதமான சொத்துக்களை சேர்ப்பது மாத்திரமல்ல பலதரப்பட்ட சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பதவியில் இருக்கும்... Read more »
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம்... Read more »