இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட அபிஷேக் ஷர்மா.. கமெண்டில் செருப்பு இமோஜி அனுப்பிய யுவராஜ் சிங்.

T20 உலகக்கோப்பை. இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட அபிஷேக் ஷர்மா.. கமெண்டில் செருப்பு இமோஜி அனுப்பிய யுவராஜ் சிங். வைரலாகும் பதிவு.!!! நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது   இந்திய... Read more »

ரஷ்ய எரிவாயு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்..

ரஷ்ய எரிவாயு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. அடர்ந்த கரும்புகையுடன், ராட்சத நெருப்பு பிழம்புகளுடன் மணிக்கணக்கில் பற்றி எரியும் கப்பல்.. உக்ரைன் காரணமா? அமெரிக்கா காரணமா? அல்லது ஈரான் காரணமா? தாக்கிய ட்ரோனை ஆய்வு செய்து வரும் ரஷ்ய வல்லுனர்கள்.. தாக்கியது யார் என்று... Read more »
Ad Widget

கேட்டது 12 கிடைத்தது 2

கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்ட மநீம! திமுக கொடுத்த பதில் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக 2 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம்... Read more »

இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?

Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.? அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கிவரும் நிலையில், ஈரானும் சரியான பதிலடி கொடுத்து வருவதால், போர் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.  ... Read more »

நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு

நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.   இந்நிலையில் தான்... Read more »

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! – ஈரான் அரசு அறிவிப்பு!

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! – ஈரான் அரசு அறிவிப்பு! America & Israel – கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான்... Read more »

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா?

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயம் என்று அழைக்கப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக சீனாவை தவிர மற்ற கப்பல்களை செல்ல ஈரான் அனுமதிக்க மறுக்கிறது.... Read more »

உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்..

உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்.. ஆனால் ஈரான் போட்ட ட்ரோன், ஏவுகணையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. உண்மையை மறைக்க நம்மூர் பாணியில் பயன்படுத்தப்படும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’.. 200 ரூபாய் உபி போல் செயல்படும் துபாய் சமூக வலைத்தள பயனர்கள்.. நற்பெயர் சிதைந்துவிட கூடாது என்பதில் அமீரக... Read more »

Eரான் மணிக்கு 800 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று அறிவித்துள்ளஅறிவித்துள்ளது

Eரான் மணிக்கு 800 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று அறிவித்துள்ளதாகவும், அதன் ஆயுதக் கிடங்கில் சுமார் 250,000 ஏவுகணைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. அறிக்கையின்படி, 🇺🇸, 🇮🇱 மற்றும் நட்பு அரபு நாடுகளுக்கு எதிரான நீண்டகாலப் போரை ஐந்து ஆண்டுகள் வரை தாங்கிக்கொள்ள இந்த கையிருப்பு... Read more »

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரபூா்வ... Read more »