பங்காளிக் கட்சிகளுடன் சஜித் அவசர சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ளதுடன், அன்றைய நாளில்... Read more »

ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள்: இந்திய வீராங்கனை

ஒரே ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற... Read more »
Ad Widget

இரண்டாவது வெண்கல பதக்கம்: பிரதமர் மோடி வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நான்காம் நாளான இன்று இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஏர் பிஸ்டல் ஆண்கள் (air pistol) பிரிவு போட்டியில் பங்குபற்றிய பாகர் சரபோஜித் சிங் (Bhaker-Sarabjot Singh) என்பவரே இவ்வாறு வெண்கலப் பதக்கத்தை... Read more »

தேர்தலுக்கு முன் மோடி இலங்கை வருகிறார் – காட்டிக்கொடுக்கப்படும் நாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மோடி... Read more »

இங்கிலாந்து அணி தலைமைப் பயிற்சியாளர்: போட்டியிடும் சங்கக்கார

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் அடுத்த வாரம் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்கக்கார போட்டியிட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »

பரிஸ் ஒலிம்பிக்குக்கு எதிராக சதித் திட்டம்: போட்டிகளுக்கு பாதிப்பா?

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை போட்டி ஆரம்பமான போது பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.... Read more »

மன்னாரில் இளம் தாய உயிரிழப்பு: வைத்தியர்கள் மீது குற்றச்சாட்டு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த... Read more »

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எட்டப்பட்ட தீர்மானம்

இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை... Read more »

நல்லூர் திருவிழா: கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை... Read more »

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16,18 மற்றும் 20 வயது பூப்பந்தாட்ட அணிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16,18 மற்றும் 20 வயது பூப்பந்தாட்ட அணிகள் வரலாற்றுச் சாதனையுடன் தேசிய மட்டத்திற்கு தெரிவு. ! கடந்த 2024.07.25,26,27ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் திருகோணமலை Mc-KHeyzer உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய... Read more »