மது போதையில் வவுனியா நெடுங்கேணி பொலிஸார் ஒருவர் செய்த அட்டகாசம்

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர்  (25) தினம் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் (25.03) இரவு வேளையில் குறித்த உத்தியோகத்தர் பிரதான வீதியில் பொலிஸ் நிலையம்... Read more »

பிரித்தானியா வாக்காளர்களின் தகவல்களை ஊடுருவியதா சீனா?

மேற்கத்திய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. பிரித்தானியாவின் மில்லின் கணக்கான வாக்களர்களின் தகவல் ஊடுருவப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த இணையத் தாக்குதலுக்கு... Read more »
Ad Widget

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை... Read more »

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். Read more »

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விரைவில் இலங்கைக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளது. தமிழக அரசு செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் குறித்த விடயத்தினை அறிவித்துள்ளது. முருகன் என்ற ஸ்ரீஹரன், தனது... Read more »

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை பகுதியில் பதற்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு,... Read more »

புளோரிடாவில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

அமெரிக்காவின் சில மாநிலங்களில் அண்மைக்காலமாக சமூக ஊடக பயன்பாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவர்கள் சமூக ஊடகத்தில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதை... Read more »

“பிரதமர் மோடியை விமர்சிக்க முதல்வருக்கு தகுதி இல்லை” – அண்ணாமலை

இந்திய மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி விமர்சிப்பதற்கு முதலமைச்சருக்கு தகுதி இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு... Read more »

அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் அவசர அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா? என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்து அரசியல் இலாபத்தை தேடவேண்டாம் என கத்தோலிக்க... Read more »

யாழ்.பல்கலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்... Read more »