துரதிஷ்டவசமாக தவறு இடம்பெற்று விட்டது நெதன்யாகு கவலை

காசாவில் பொது மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான இஸ்ரேலின் நேற்றைய தாக்குதலின் போது சுமார் 45 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியது. மேலும் 200 இற்கும்... Read more »

இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள்: 300 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு

உலக அளவில் கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழி பாலியல் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில்... Read more »
Ad Widget

இலங்கை மத்தியவங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணயமாற்று விகிதம்.

இலங்கை மத்தியவங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணயமாற்று விகிதம். Read more »

லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண்!

லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும். ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு... Read more »

தமிழ் இன அழிப்பு- விக்கிப்பீடியா வெளியிட்ட விபரங்கள்

ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச உயர் நிறுவனங்களில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை ஏற்கப் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறித் தட்டிக் கழிக்கும் அரசியல் அணுகுமுறை வெளிப்படையாகவுள்ளது. இந்த நிலையில் இலங்கைத்தீவின்... Read more »

கொழும்பு அணியில் இணைந்து கலக்கும் மன்னார் யுவதி: பலரும் பாராட்டு

23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார். கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய அறிமுகப் போட்டியில் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும்... Read more »

இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் கைகோர்த்துள்ள லைக்கா

லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இலங்கையின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லினை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று... Read more »

யாழ் விபத்து: கனடா செல்ல காத்திருந்த இளைஞர் பலி

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 22... Read more »

மோடியின் வெற்றி உறுதியானால் ரணில் டில்லி செல்வார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரமாக இந்திய பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் லோக் சபா (நாடாளுமன்றம்) தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் என... Read more »

சவுக்கு சங்கர் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைப்பு

அவதூறு மற்றும் கஞ்சா வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார்... Read more »