உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம் அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின்... Read more »

பாக்கு ஒன்றின் விலை ரூ.50 ஆக உயர்வு

தேங்காய் நமது கலாச்சாரத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. பாக்கு பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் வணிக ரீதியாக நன்மை பயக்கும் பொருளாகும். தென்கிழக்கு ஆசியாவில் தேங்காய், குறிப்பாக ஒரு முக்கியமான வணிகப் பொருளாக கருதப்படுகிறது. இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் போன்ற நாடுகள் பாக்கு உற்பத்தி... Read more »
Ad Widget

எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. லங்கா... Read more »

“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு”

“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு” பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (01) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த... Read more »

ஜனாதிபதி அநுரவுக்கு நாமல் விடுக்கும் சவால்!

உகண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் ராஜபக்க்ஷவினர் பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்து வெளியிட்ட... Read more »

இரு குழுவினர்கள் மோதல்; 17 வயதான பாடசாலை மாணவன் பலி!

இரு குழுவினர்கள் மோதல்; 17 வயதான பாடசாலை மாணவன் பலி! மஹவெல – உல்பத்த பிரதேசத்தில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கான... Read more »

எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? ஐ.தே.க

எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? ஐ.தே.க செயற்குழுவின் இணக்கப்பாடு வெளியானது! எரிவாயு சிலிண்டர் அல்லது யானையை தெரிவு செய்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். செயற்குழுவின்... Read more »

கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பிளாட் கிண்ண பட்டத்தை வென்றது.

கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பிளாட் கிண்ண பட்டத்தை வென்றது. நூருல் ஹுதா உமர் கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் கொழும்பு ஆனந்த கல்லூரி அணியை தோற்கடித்து... Read more »

இன்று முதல் குறைந்தது பேரூந்து கட்டணம்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27... Read more »

நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 11,992.91 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டன. வர்த்தக நாள் நிறைவில்... Read more »