வடிவேல் சுரேஷூக்கு ஆதரவு வழங்க தயார்: ஐக்கிய ஜனநாயக முன்னணி

ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியானது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்காக ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.... Read more »

ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.” – இவ்வாறு... Read more »
Ad Widget

தேர்தல் நெருங்குவதால் நெருக்கடியில் அரசு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களினதும் விசாரணை அறிக்கைகளை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் எதிர்க்கட்சிகளால் அழுத்தகம் கொடுக்கப்பட்டு வருவதால் அவற்றை பகிரங்கப்படுவது குறித்து அரச உயர்தட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான... Read more »

நாடாளுமன்ற தேர்தலில் அநுர 113 ஆசனங்களை பெறுவாரா?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றபோது இலங்கையின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியாகவே அவர் திகழ்வார் என அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் பல இடங்களில் மார் தட்டியிருந்தனர். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவி இப்போது... Read more »

இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன்

”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்கள் அவசியமா?

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் தொடர்பிலான காரணிகளை ஆராய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தமக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் அவற்றுக்கான தேவை தொடர்பில் எழுத்து மூலம் அறியப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி,... Read more »

எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்: மகிழ்ச்சியில் கங்கனா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் எமர்ஜென்சி. இத் திரைப்படத்தை கங்கனா ரணாவத் இயக்குவதோடு, அவரே நடித்தும் இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப் படத்தின் திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த வருடம் இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த... Read more »

வேட்பாளர்களிடம் வடக்கு கடற்றொழிலாளர் அமைப்பு கூட்டாக கோரிக்கை

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, கிளிநொச்சி – பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் யோசப் பிரான்சிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்... Read more »

ஆட்டோ சாரதிகளுக்கு லஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்

மட்டக்களப்பில் 5000 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்! மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது. நேற்றிரவு 635 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தலா ஐயாயிரம்... Read more »

நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போர்க்காலத்தின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களதுது 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு இதே நாளில் வீட்டில் வைத்து ஆயுத்தாரிகளின்னால் சுற்றிவளைப்பப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். போர்காலத்தின் போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த... Read more »