தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் சட்டத்தரணி வி.மணிவண்ணன்

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இடதுசாரிகளுக்கு என... Read more »

பாராளுமன்றக்குழு தலைவராக சிறிதரன் தெரிவு!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 18.11.2024

மேஷம் மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். பணியிடத்தில் பாராட்டுகளை எதிர் பாக்காமல் கடின உழைப்பு இருக்க வேண்டும் மற்றும் நேர்மையான அணுகுமுறை இருக்க வேண்டும். மனநிலை மாறாமல்... Read more »

இலங்கையை வந்தடைந்த அமெரிக்கப் போர்க் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான` USS Michael Murphy` என்ற போர்க்கப்பலானது, வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 155.2 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகின்றார் எனவும்,... Read more »

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இதன்முன்னோடி திட்டமாக தெரிவு செய்யப்பட்ட 7 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக பொது அலுவலகங்கள் ஊடாக... Read more »

‘கண்டியில் வர்த்தகருக்குச் சொந்தமான டிபென்டர் கைப்பற்றப்பட்டது!

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் டிஃபென்டர் ரக ஜீப் ஒன்று கண்டியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வர்த்தகர. ஒருவரே இந்த ஜீப்புக்கு உரிமையாளர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். Read more »

உங்களுடன் இணைந்து விழுமியங்களைப் பாதுகாப்போம்!’ நாமல் வாழ்த்து!

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டியதற்காக தேசிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது X கணக்கில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்க்ஷ, இந்த முக்கியமான பயணத்துக்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும்... Read more »

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் வெளியான தகவல்!

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்படுவோர் தொடர்பில் (17) தமது கடசி தீர்மானிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார். நாளை மாலை தமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முக்கியஸ்தர்கள் கூடி இது தொடர்பில்... Read more »

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு நாளை(18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. Read more »

IMF குழு இலங்கை வருகை

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையில் இந்த குழு இலங்கை... Read more »