வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயாரால் ஈகைச் சுடர் ஏற்றி... Read more »
வவுனியா கனகராயன்குளம் பெரியார்குளம் பகுதியில் மாவீரர் வாரத்தையொட்டிய மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்,... Read more »
சுதுமலையில் கப் ரக வாகனம் ஒன்றும் கஜஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தாவடி – சுதுமலை வீதியில் அமைந்துள்ள... Read more »
உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து... Read more »
கடந்த இரண்டு மாதங்களில், ஆடை ஏற்றுமதி வருவாயில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படுவதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி வருவாய், ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.... Read more »
இலங்கை மின்சார சபை, 2024 டிசம்பர் 6ஆம் திகதிக்குள் தனது கட்டண முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் மொத்த வழங்கல் பரிவர்த்தனை செயற்பாட்டு வழிகாட்டுதல்களின் கட்டண திருத்தப் பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படும் என்று இலங்கை... Read more »
புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship exam) தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிவிப்பு இந்திய அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்... Read more »
எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரையிலான காலப்பகுதிக்குள் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் நிலை காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் அதிக மழை... Read more »

