தீவகத்தில் தியாக தீபம் திலிபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு இன்று மாலை யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் வேலணை நினைவுத் தூபி முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊர்தி பவனி தீவகத்தின் பல்வேறு பகுதிகளில்... Read more »

வீதியில் கிடந்த தங்க தாலி-மலையக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சி செயல்..!

வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம் பாடசாலை மாணவி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் பாலகிருஷ்ணன் அபிநயா எனும் மாணவியே இந்த செயலை... Read more »
Ad Widget

ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த தமக்கை-தேடிச் சென்ற தம்பிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம்... Read more »

மன்னாரில் வீடொன்றை திடீர் சுத்து போட்ட பொலிசார்-சிக்கிய நபர்..?

மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது நேற்று... Read more »

6 மாத கர்ப்பத்துடன் பாடசாலை சென்ற மாணவி-பெற்றோரும் உடந்தை-விசாரணையில் வெளியான பகீர் தகவல்.

பதின்ம வயது மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் 6 மாத கர்பத்துடன் பாடசாலை சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உதவியதாக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளதாக... Read more »

கிளிநொச்சியில் மாமனும்-மருமகனும் போதையில் அடிதடி-மருமகன் கவலைக்கிடம்..!

மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆபத்தான நிலையில் மருமகன் சிகிச்சை பெற்று வருகின்றார். மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரிய இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக... Read more »

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புதன்கிழமை (25) மாலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இன்று... Read more »

பொது தோதல்: பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டு, எந்தவொரு குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே பொதுத் தேர்தலும் அவ்வாறே நடத்தப்படும் என நம்புவதாக அதன் நிறைவேற்றுப்... Read more »

ஐ.தே.கவின் புதிய தலைவராக ருவான் விஜேவர்தன?: சஜித்துடன் இணைய தீர்மானமா

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மற்றும் அதன் செயற்பாடுகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகுவதாகவும் அதன் தலைமைப் பொறுப்பை ருவான் விஜேவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் இந்த மாற்றங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் எனவும்... Read more »

சுங்கத் திணைக்களத்தினால் ஒத்திகை நேர்முகத்தேர்வு

மோசடியான முறையில் உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு ஒன்றை நடத்தவுள்ளதாக சிலர் அறிவித்தல் விடுத்துள்ளமை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுங்கத்... Read more »