இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்த மகிழ்ச்சி தகவல்..! இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான... Read more »
தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் , சுடரேற்றி , திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ,... Read more »
பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..! மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்... Read more »
வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகின்றவர்கள் இவர்கள்தானாம்..? வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகிறதா தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிசார். யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம்... Read more »
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான கௌரவ வைத்தியர்... Read more »
மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..! திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹின ஸ்ரீலங்கா” நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16.09.2025) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின்... Read more »
தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..! தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழங்கிவைத்தார். சைல்ட் அக்சன் லங்கா (Chaild Action Lanka) முகாமையாளர்... Read more »
கரைச்சி பிரதேச சபையினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..! “வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலச்சி நகரம்” என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம்... Read more »
பருத்தித்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை.! உள்ளூராட்சி வாரம் 2025 னை முன்னிட்டு வளமான நாடும் அழகான வாழ்க்கை எனும் நோக்கத்தை அடைவதற்கான மறுமலர்ச்சி நகரத்தை உறுவாக்குதல் எனும் சிந்தனையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் பருத்தித்துறை பிரதேச சபையால் ஒழுங்கு செய்றப்பட்டு இருந்தது ... Read more »
வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..! உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று(16.09.2025) காலை யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நடைபெற்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரம் – 2025 வளமான நாடும் அழகான வாழ்க்கையும்.... Read more »

