பகிடிவதையின் கர்த்தாக்கள் ஜே.வி.பியினர்: நாமல்

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், குறித்த விடயத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுவதாகவும் அவரை பாதுகாப்பதற்கு அரசாங்கம்... Read more »

இறைச்சி கடைக்கு 3 நாட்கள் பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இடங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகள் ஆகியவையும் குறித்த... Read more »
Ad Widget

மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் நாடாளுமன்றில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். நாடாளுமன்றில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் சிறுமியை பாடசாலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார் என கூறினார். அத்துடன்... Read more »

வாக்கிற்காக கசிப்பு வழங்கியதா தமிழரசு கட்சி?

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில்... Read more »

பிரபல யூட்டியூபர் மரணம் சிக்கிய இலங்கையர்

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 வயதுடைய பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் அமண்டா போர்ஜஸ் டா சில்வா (Amanda Borges da Silva) உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது சந்தேகத்தின் பேரின் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

புதிய போப்பாண்டவர் தெரிவுசெய்யப்பட்டார்

புதிய போப்பாண்டவராக அமெரிக்கரான ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என வத்திக்கான் அறிவித்துள்ளது. உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று முடிவடைந்ததுடன், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலய புகைபோக்கியில் இருந்து வெள்ளைப்புகை வெளியானது. வெளியான வெள்ளைப்புகை சமிஞ்சையின் படி, கரதினால்கள் போப்... Read more »

செவ்வந்தி கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டி காணி பதிவு அலுவலகத்திற்கு வந்த பெண், செவ்வந்தி என்ற சந்தேகத்தின்... Read more »

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு

முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு,... Read more »

நுரையீரல் சளியை வெளியேற்றும் முறை

நம் சுவாச மண்டலத்தில் உற்பத்தியாகும் இந்த சளி, நுரையீரலில் படிய படிய சுவாச பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. காற்றுப்பாதையில் ஏற்படுகின்ற ஒவ்வாமை, தொற்றுக்கிருமிகள், மெல்லிய தூசு போன்றவற்றால் சளி அதிகமாக உற்பத்தியாகி நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி, சுவாசக் கோளாறுகள், மூச்சு... Read more »

பல் சொத்தை சரியாக மூலிகை

பொதுவாக சரியாக பல் துலக்காதவர்களுக்கும், அதிகம் இனிப்பு பண்டம் சாப்பிடுபவர்களுக்கும் பல் சொத்தை உருவாகிறது. பற்களில் படிந்துள்ள பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்கி பற்களை சிதைக்கிறது. சிறு புள்ளியாக தோன்றி நாளடைவில் பற்களை சிதைத்து குழி போல் செய்து விடுகிறது. சொத்தை ஏற்பட்டால் குளிர்ச்சியான உணவுகளை... Read more »