சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத்... Read more »

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

தென்னிந்தியாவின் பயங்கர வில்லன் நடிகராக இருந்தவர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ். திருப்பாச்சி, கோ, சாமி என பல படங்களில் வில்லனாக இருந்த இவர், இப்போது திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இவர், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார். அவரது புகைப்படங்கள்... Read more »
Ad Widget

மீண்டும் மாற்றம் பெற்ற ஆனையிறவு உப்பின் பெயர்!

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு... Read more »

சற்றுமுன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டு, பிராந்திய பதற்றம் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. மோதல் மண்டலங்களைத் தவிர்ப்பதற்காக, லண்டன் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் மாற்றுப் பாதைகளைப் பின்பற்றும்... Read more »

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா!

இலங்கை கலைஞர்களின் படைப்பான “தீப்பந்தம்” முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய திரு. வ.கௌதமனின் உரை அனைவரையும் மனமுருக வைத்துள்ளது. அவர் கூறிய விடயங்கள்... Read more »

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே கைகலப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது இதனை மீறி அங்கு சிலர் உழவியந்திரம் பாவித்து கரைவலை... Read more »

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி* தற்போது ஏழு நாடுகளில் மருத்துவ பரிசோதனை கட்டத்தை அடைந்துள்ளது. பங்குபெறும் நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா. இந்த தடுப்பூசி நுரையீரல் புற்றுநோய் செல்களை உருவாகும் முன் எச்சரிக்கையாக அழிக்க,... Read more »

சில லிப்ஸ்டிக் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

சில லிப்ஸ்டிக் வகைகளில் பயன்படுத்தப்படும் கேட்மியம் (Cadmium) என்ற கனிமம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், பல பிராண்டுகளின் லிப்ஸ்டிக் மாதிரிகளில் கேட்மியம் அளவு, FDA நிர்ணயித்த 3 µg/g (மில்லிகிராம்/கிலோகிராம்) வரம்பை மீறுவதை வெளிப்படுத்துகின்றன . கேட்மியம்... Read more »

இனி தாயில்லாமல் கர்ப்பம் தரிக்கலாம்! ஜப்பான் வரலாறு உருவாக்கியுள்ளது

இனி தாயில்லாமல் கர்ப்பம் தரிக்கலாம்! ஜப்பான் வரலாறு உருவாக்கியுள்ளது — முதன்முறையாக செயற்கை கருப்பை (Artificial Womb) உருவாக்கி, சிசுவை உடலிற்கு வெளியே வளர்க்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இது மாதிரித்துவத்தின் அர்த்தத்தை மாற்றும் ஒரு விஞ்ஞான சாதனை! இந்த தொழில்நுட்பம், குறிப்பாக மதிப்பீட்டிற்கு... Read more »

இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஜெர்மன் ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பேர்லினில் உள்ள பெல்லெவூ மாளிகையில் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டைன்மியருடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் கவனம் செலுத்தினர், குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, தொழிற்பயிற்சி மற்றும்... Read more »