இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை குறித்த அண்மைய செய்திகள் பரவி வரும் நிலையில், அரசாங்க மருத்துவமனைகளில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள டாக்டர் விஜேமுனி, உயர் இரத்த... Read more »
ரஜவக்க தேசியப் பாடசாலையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், பாடசாலை வளாகத்தில் இருந்த ஒரு அரச மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர சேனவிரத்ன பாடசாலைக்கு... Read more »
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் அல்லது பிரான்ஸ் படைகள் உதவினால், பிராந்தியத்தில் உள்ள அந்த நாடுகளின் இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானிய இஸ்லாமிய... Read more »
துறைநீலாவணை 8ம் வட்டாரத்தில் உச்சிமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நேற்றையதினம் (13/06/2025) இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. துறைநீலாவணையில் தற்போது கண்ணகியம்மன் திருச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் நேற்று இரவு அம்மன் ஊர்வலம்... Read more »
தஞ்சாவூரில் பெண்ணின் உடலிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த்திசு கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூரில் 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றி சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார்... Read more »
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலிருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மெரினாவில் உள்ள 67 மாடி கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு துபாய் குளிரூட்டும் பணியைத் தொடங்கியது. 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள்... Read more »
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து... Read more »
பூஸா சிறைச்சாலையை தீவு பகுதியொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இடம் குறித்த அறிவிப்பை தற்போது வெளிப்படுத்த முடியாது – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாரிய... Read more »
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மேம்படுத்துவதற்கு 300 மில்லியன் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிதியுதவி இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கும் மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. முக்கிய... Read more »
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கவனம் செலுத்தப்படாத, அடிக்கடி விபத்துக்கள் நிகழும் 773 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமாக நிகழக்கூடிய 722 இடங்கள் காணப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய... Read more »

