அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகும் முடிவை எடுத்த பின், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான அம்பானி குடும்பத்திடம் இருந்து மிகப்பெரிய ஆஃபர் வந்ததாக... Read more »
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவுக்கு அனுமதி: போன் கால் மூலம் வந்த நிம்மதி ஈரான் மற்றும் இஸ்ரேல், அமேரிக்கா இடையில் நடக்கும் போரின் அதிர்வலைகள் உலகம் முழுதும் வெகுவாகத் தெரிந்துகொண்டிருக்கும் நிலையில், உலக நாடுகள் கச்சா எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடால் ஆட்டம்... Read more »
Oyo ஓட்டலாக மாறும் ரயில்கள்.. பாத்ரூம் சென்ற போர்ச்சுக்கல் பெண்.. கதவை தட்டிய காமுகன்! ஆடிப்போன ஜனம். இந்தியாவின் பொதுப்போக்குவரத்து முதுகெலும்பாக கருதப்படும் ரயில்வே துறை, சமீபகாலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.. குறிப்பாக, ரயில்களில் இளம் ஜோடிகளின் முகம் சுளிக்க வைக்கும்... Read more »
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு பாயும் கச்சா எண்ணெய் – 50% இறக்குமதி உயர்வு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான இடையூறு காரணமாக மேற்கு ஆசியாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,... Read more »
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா – இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... Read more »
அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக இதுவரை நடைமுறையில் உள்ள அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் இரத்து செய்ய அந்நாட்டின் அரசியல் தலைவர் மொஜ்தபா கமேனி முடிவு... Read more »
அம்மா, நான் திரும்பி வருவேனா என்பது சந்தேகம்! – போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!!! மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக... Read more »
ஈரானுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர்..! எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை..! மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள்... Read more »
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தை நாளை (மார்ச் 13) மக்களவை அல்லது... Read more »
தாய்கிழவி படத்தால் தமிழ் சினிமாத்துறையே குழம்பிப் போய் இருக்கிறது. என் வாழ்க்கையில் 2 ஆண்கள் மிக முக்கியமானவர்கள் – நடிகை ராதிகா சரத்குமார் ஓபன்டாக் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் தாய்கிழவி. இந்த படம் 50... Read more »

