மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்குச் சட்டம்!

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: ராகம பொலிஸ் பிரிவில் உடனடி ஊரடங்குச் சட்டம்! உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ... Read more »

சித் ஸ்ரீராமின் குரலில் வெளியானது ‘ரேனிகுண்டா 2’ திரைப்படத்தின் முதல் பாடல்

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் Teaser மற்றும் First look poster நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தற்போது படத்தின் முதல் பாடல்... Read more »
Ad Widget

Smartphones பயன்படுத்துவோர் மத்தியில் தற்காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஒரு விடயம் தான், WhatsApp

Smartphones பயன்படுத்துவோர் மத்தியில் தற்காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஒரு விடயம் தான், WhatsApp செயலியில் தேவையற்ற Chats, Photos மற்றும் Videosகளை அழித்த பின்னரும் கூட, Phoneன் Storage குறையாமல் Fullஆகவே காண்பிக்கப்படுவது ஆகும் இந்த சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் அதனை உடனடியாக... Read more »

உங்கள் ஆன்மா ஏலம் விடப்படுவது உங்களுக்குத் தெரியுமா? – 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் திருட்டு!

“இலவசமாக ஒரு செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அங்கே நீங்கள்தான் விற்கப்படும் பொருள்!” என்ற ஒற்றை வரியில்தான் இன்றைய நவீன உலகின் ஆகப்பெரிய சதி அடங்கியிருக்கிறது. பழைய முதலாளித்துவம் உங்களின் வியர்வையையும், உழைப்பையும், நேரத்தையும் உறிஞ்சி லாபம் பார்த்தது. கார்ல் மார்க்ஸ் இதனைத் தோலுரித்துக் காட்டினார்.... Read more »

மணல் மூடிய பேரரசு : வல்லிபுரத்தின் மறைக்கப்பட்ட தமிழ் பௌத்த வரலாறு!

யாழ் வடமராட்சி பகுதியிலே வங்கக் கடலிலிருந்து வீசும் கடல்காற்றை சற்று ஆழமாகச் சுவாசித்துப் பாருங்கள்; அது வெறும் உப்புக் காற்றல்ல, ஈழத்துத் தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு காலக் கடல் ஆதிக்கத்தின் மூச்சுக்காற்று! வல்லிபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இன்று நாம் பார்க்கும் மணல் மேடுகள்,... Read more »

2 துண்டாகி பலியான இளைஞர்கள்.

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவலாண பகுதியில், அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், திரும்பிக் கொண்டிருந்த பிரைம் மூவர் (Prime Mover) வாகனத்தின் இழுவையுடன் (Trailer) மோதி இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிள்களை செலுத்திய இரு இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ... Read more »

காசாவில் நாங்கள் போர்க்குற்றங்கள் எதுவும் செய்யவில்லை – நெதன்யாகு!!

அமெரிக்காவின் ஏபிஎஸ் (ABS) செய்தித் தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் எந்தவொரு போர்க்குற்றத்தையும் இழைக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நவீன வரலாற்றில் நடந்த மற்ற போர்களுடன் ஒப்பிடுகையில், காசா பகுதியில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகக்... Read more »

ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவா (Darya Shipacheva)-க்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக... Read more »

பாரிஸிலிருந்து வந்த 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரான்ஸின் Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள Jablines-Annet பொழுதுபோக்கு மற்றும் நீராடும் மையத்தில் (Île de loisirs) மிகவும் துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸிலிருந்து தனது பெற்றோருடன் வந்திருந்த 5 வயது சிறுவன், கடந்த ஜூலை 25 (சனிக்கிழமை) மாலை நீரில் காணாமல் போனான்.... Read more »

பிரான்ஸில் கோடைகாலத்தில் அதிகரிக்கும் பரிதாபம்!!

விலங்குகள் கைவிடும் படலம்! கோடை காலம் முழுவதும் விலங்கு நல அமைப்புகள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்திய போதிலும், பிரான்ஸில் செல்லப்பிராணிகள் கைவிடப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலங்குகள் கைவிடப்படுவது 10% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சின்... Read more »