சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக ஏ.சி. கஜநாயக்க கடமையாற்றி வந்தார். தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சேனக்க பல்லேதென்ன, இனிவரும் காலங்களில் சிறைச்சாலைகள் திணைக்களம் தொடர்பான அதிகாரப்பூர்வ... Read more »

திரப்பனை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: புதிய சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு

அநுராதபுரம் மாவட்ட திரப்பனை பிரதேச செயலகப் பிரிவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 1,300 குடும்பங்களுக்காக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இன்று (09) மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது. திரப்பனை... Read more »
Ad Widget

கொத்மலை தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

கொத்மலை காமிணி திசாநாயக்க தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணியளவில் தேக்கத்தின் வான் கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு சுமார் 20 கனமீட்டர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி... Read more »

ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற கிளிநொச்சி சாரணர்களுக்குப் பாராட்டு

கிளிநொச்சி மத்திய கல்லூரியில், 2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 சாரணர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்றது.... Read more »

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடத்த அறிவிப்பு

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடுத்த மாநாட்டை 2027ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழி அமைப்பு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்ற தனிநாயகம் அடிகளார்... Read more »

சற்றுமுன் A9 வீதி கொக்காவில் பகுதியில் கோர விபத்து

இளநீர் ஏற்றிச்சென்ற வாகனம் மீது டிப்பர் மோதி விபத்து; சாரதி படுகாயங்களுடன் மீட்பு! ​கிளிநொச்சி A9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று (09/08/2026) அதிகாலை வேளையில் டிப்பர் வாகனமும் இளநீர் ஏற்றிச்சென்ற டாடா கப் (Tata Cab) ரக வாகனமும் நேருக்கு நேர்... Read more »

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை வீதி துப்புரவு

ஆடி அமாவாசை மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, மாவிட்டபுரம்–கீரிமலை வீதியின் இருமருங்கிலும் இன்று  துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் நேரடி கண்காணிப்பில், பிரதேச சபை ஊழியர்களால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து... Read more »

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய உற்சவத்தில் 1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டியம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (08) ஆலய சந்நிதியில் 1,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வழங்கிய இந்த... Read more »

அல்லைப்பிட்டி கிழக்கில் வீட்டு வளவொன்றில் கிணறு வெட்டும் போது ஆபிரிக்கச் சிற்பமொன்று கண்டெடுக்கப்பட்டது.

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய ஆசிரியராக கடமைபுரிந்த திரு நடராசா வாகீசன் அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14சென்ரி மீற்றர் உயரமும் 12சென்ரி மீற்றர் அகலமும் இச்சிலையின் கொண்ட தலைப்பாகம் ஒருவகை மங்கலான வெள்ளி போன்ற உலோகத்தால் ஆக்கப்பட்டுள்ளதென பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களால்... Read more »

டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது!

டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது! நெதன்யாகு அறிவிப்பு! காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கீழே போடும் வரை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப்... Read more »