“சமூக சக்தி” தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

“சமூக சக்தி” தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (18)  நடைபெற்றது. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை... Read more »

“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..!

“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..! முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் மென் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட பயிற்சி அலகின் ஏற்பாட்டில் “அலுவலக நடத்தை (Office Behavior )” எனும் தலைப்பிலான பயிற்சி நிகழ்ச்சியானது இன்றைய... Read more »
Ad Widget

யாழ்ப்பாண மாவட்டத்தில் GovPay டிஜிட்டல் அரசுத் தொகுப்பு பயன்பாட்டின் ஆரம்ப நிகழ்வு..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் GovPay டிஜிட்டல் அரசுத் தொகுப்பு பயன்பாட்டின் ஆரம்ப நிகழ்வு..! மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPayஎன்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (18.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக... Read more »

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..! ரஷ்யா கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. 7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இன்று அதிகாலை இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

மஹிந்த வீட்டுக் கண்டுக்குட்டி அநுரகுமாரவின் JVPயினருக்கு..!

மஹிந்த வீட்டுக் கண்டுக்குட்டி அநுரகுமாரவின் JVPயினருக்கு..! நீங்கள் புனிதர்களென்றால், 1) ஓரிரவில் ஜனாதிபதி முடிவெடுக்கக் கூடிய விடயமான #அரசியல் #கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யத் தயாரா? 2) நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் கார்ல் மாக்ஸின் உண்மையான சீடர்களென்றால், தமிழர்களின் #சுயநிர்ணய உரிமையை ஏற்கத்... Read more »

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 5ஆம் நாள் நினைவேந்தல்..!

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 5ஆம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (19.09.2025) நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி... Read more »

தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து..!

தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து..! கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து விழாவோடை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக வேகத்துடன்... Read more »

களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடி தபால் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது. 29.5 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தபால்... Read more »

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்..! 

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்..! உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கிய MP ரஜீ வன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து... Read more »

பாரம்பரிய மாளிகையில் ஒன்றான மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்..!

பாரம்பரிய மாளிகையில் ஒன்றான மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்..! அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது அமைச்சர் பிமல் ரத் நாயக்கா யாழில் தெரிவிப்பு   யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று(18.09.2025)... Read more »