வடமாகாண சிறுவர் இல்லங்கள் தொடர்பில் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக்... Read more »

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் மீண்டும் சதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைகக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன. என்றாலும், உரிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் அறிவித்து வந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் உரிய காலத்தில்... Read more »
Ad Widget

சாவகச்சேரி வைத்தியசாலை நெருக்கடி நிலைக்கு தீர்வு காண வைத்திய அதிகாரி வினோதன் முன்வைத்துள்ள ஆலோசனைகள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக வைத்திய அதிகாரி திரு. வினோதன் அவர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகள். விரைவாக இதைச் செயற்படுத்தி அப்பாவி நோயாளர்கள் மற்றும் பொதுமக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். ✍️தீர்ப்புகள் திருத்தப்படலாம் .. தீர்மானங்கள் மாற்றப்படலாம்….... Read more »

இன்றைய ராசிபலன் 08.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் விலகும். தொல்லை கொடுத்து வந்த நட்பு உறவுகளும் தானாக உங்களை விட்டு விலகும். வாரத் தொடக்கத்திலேயே நிறைய நன்மைகள் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுப காரிய... Read more »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் தொழிற்சங்கங்கள்

சுகயீன விடுமுறையில் இன்று (08) மற்றும் நாளை (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி இன்று மற்றும் நாளை கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நில அளவையாளர்களின் தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இதேவேளை,... Read more »

இலங்கை அணி தலைமை பயிற்றுவிப்பாளராக ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் இந்திய மற்றும் இங்கிலாந்து தொடருக்கும் இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடப்பது என்ன?

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வைத்தியசாலை நேற்றிரவு முற்றுகையிட்ட பொது மக்கள் நள்ளிரவையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி... Read more »

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க காட்டுப்பூனை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் ஆபிரிக்க காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்டுப் பூனை இலங்கையில் காணப்படும் சிறுத்தையை ஒத்ததாக கருதப்படுகிறது. குறித்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய... Read more »

”யார் நீதிமன்றம் சென்றாலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்”: ரணில்

எந்தவொரு நபர் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை இன்று (07) பிற்பகல் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி... Read more »

முல்லைத்தீவில் கண் திறந்து அருள்பாலித்த அம்மன்

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையின் ஒரு கண் திறந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »