
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது மக்களிடையே செல்வது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசு உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இது ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாட்டில் தற்போது நிலவும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள்... Read more »