அதானியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிந்தது- நலிந்த ஜெயதிஸ்ஸ.

இந்தியாவின் அதானியுடன் செய்துகொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்தார். அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கோரிய... Read more »

அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டம் நிறுத்தம்

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம்... Read more »
Ad Widget