போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..!

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..! நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு... Read more »

2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்..!

2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்..! 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான... Read more »
Ad Widget

அனுர ஆட்சியிலும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கேவலமான செயல்..!

அனுர ஆட்சியிலும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கேவலமான செயல்..! கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்; அதிகாரிகள், ஊடகவியலாளர்மீது அச்சுறுத்தல். திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில்... Read more »

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை..!

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை..! பெரிய நீலாவணையில் சம்பவம் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி... Read more »

போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் படகுடன் 5 பேர் கைது..!

போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் படகுடன் 5 பேர் கைது..! கடந்த நாட்களில் திஸ்ஸமஹா­ராம, கிரிந்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையை இலங்கைக் கடற்பகுதிக்குக் கடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பல்­நாள் மீன்பிடிப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் மாத்தறை அலுவலக... Read more »

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்..!

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்..! தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவருக்கு 62 வயதாகும்.  ... Read more »

இலங்கை இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..!

இலங்கை இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! இராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   கொழும்பு... Read more »

வாகன இறக்குமதி குறித்து அநுர தரப்புக்கு எதிர்ப்பு..!

வாகன இறக்குமதி குறித்து அநுர தரப்புக்கு எதிர்ப்பு..! அரசாங்கம் Double cabs வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை இனங்காண பொதுமக்களிடம் உதவி கோரல்..!

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை இனங்காண பொதுமக்களிடம் உதவி கோரல்..! வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப்... Read more »

தமிழர் பகுதியில் கைதான இளைஞனிடம் 18 திறன்பேசிகள்…! 

தமிழர் பகுதியில் கைதான இளைஞனிடம் 18 திறன்பேசிகள்…! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும்... Read more »