தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில் மதுபானத்தை பருகிவிட்டு, நண்பருடன் கணவன், மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் மனையியை... Read more »
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டி இடம் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய... Read more »
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக மரணமடைந்தார். கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில்ல் படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15... Read more »
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூவர் வெளியேறி விட்டனர். தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவிலே போட்டியாளர்களுக்கு இரண்டு... Read more »
இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிக உப்பு அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சூட்சுமான முறையில் கார்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் நிறுத்திவிட்டு திறப்பினை எடுத்துவிட்டோமா என பல முறை சரி செய்துவிட்டு நித்திரைக்கு செல்வோர் காலையில் காரை காணாமல் அதிர்ச்சி... Read more »
இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலைப் பொறிமுறை எனவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன... Read more »
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இந்த கடன் தொகையானது இந்த ஆண்டு ஜூலை மாத... Read more »
பாரிஸில் தந்தை ஒருவர் தனது 21 வயதுடைய மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த குறித்த தந்தை மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென் எ மார்ன் மாவட்டத்திற்குட்பட்ட... Read more »
ஆசிரியர், பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். ஆசிரியர், பரீட்சைக்காக தகுதி பெற்றுள்ள சகலருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற முடியாத பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.... Read more »

