நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதில் மீட்க்கப்பட்ட கஞ்சா

யாழ்ப்பாணம் – தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் இருந்து 16 கிலோ கஞ்சா மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் (09-03-2023)4.30 மணியளவில் குறித்த கஞ்சா மீட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த... Read more »

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி கைது

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை இன்று (09-03-2023) மாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது... Read more »
Ad Widget

பாதசாரி கடவையில் தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற நபரின் காதைக் கடித்த நபர்

வீதியைக் கடக்கும் வேளையில் பாதசாரி கடவையில் வைத்து, கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரின் காதை மற்றொரு நபர் துண்டித்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08-03-2023) இடம்பெற்றுள்ளது. பாதசாரி கடவையின்... Read more »

யாழில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை யாழ்.இணுவில் பகுதியில் கைது பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் அங்கிருந்த வீட்டுத் தளபாடப்... Read more »

நாட்டை மீள கட்டியெழுப்புவது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ள செய்தி

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம். அந்த பயணத்திற்கு வழிகாட்டவும், தலைமைத்துவத்தை வழங்கி ஆலோசனைகளை வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார். புதிய... Read more »

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் உயிரிழந்தமை குறித்து வெளியாகியுள்ள தகவல்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு அந்த இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,... Read more »

இன்றைய ராசிபலன்10.03.2023

மேஷம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாமியார் காலமானார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் தாயார் ஷிராணி விக்கிரமசிங்க நேற்று (08) காலை காலமானார். அவரது தற்போது பூதவுடல் கொழும்பு ஜயரத்ன மலர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியைகள் நாவல பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷிராணி விக்கிரமசிங்க ஒரு பிரபல... Read more »

பிரான்சில் இராட்சத வெடிகுண்டு மீட்பு!

பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் புறநகரான Bruyères-sur-Oise (Val-dOise) நகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு செயற்படும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வீடு கட்டுமானப்பணியின் போது மண் தோண்டப்பட்டபோது இந்த வெடிகுண்டு... Read more »

மனைவியுடன் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தந்தை

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள தந்தையொருவர் முயற்சியத்த சம்பவமொன்று கம்பளை – நெத்தபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர்... Read more »