யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (10-03-2023) குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று... Read more »

அரச வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போருக்கான முக்கிய செய்தி!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்லது கலவரங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் உறுதியான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான போராட்டங்கள் அல்லது நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் இனங்கண்டு, அவர்கள் பற்றிய பதிவேடுகளை தயாரிக்கும் என... Read more »
Ad Widget

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை... Read more »

இன்றைய ராசிபலன்11.03.2023

மேஷம் மேஷம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.... Read more »

பாணின் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

யாழில் மேலும் பாணின் விலை குறைக்கப்படும் என யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (10.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலத்தில் மேலும் பாணின்... Read more »

யாழ் மாநகர முதல்வர் தெரிவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியிட்டுள்ள கருத்து

70 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் இடைக்கால முதல்வர்... Read more »

நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் அரிசி

இன்று உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் உடலுக்கு நோய்களை உண்டாக்கும் உணவு வகைகளை அதிகம் உண்டு வருவதானால் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இளம் வயதிலேயே பருக்கும் நீரிழிவு , ரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் உண்டாகி இதனால் இதயம்... Read more »

13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பூநகரி சந்தை

கடந்த 13 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையிலிருந்த முழங்காவில் 19ஆம் கட்டை பொதுச்சந்தை மீள இயக்கப்பட்டுள்ளமை பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள 19ஆம் கட்டை பொதுச்சந்தை யுத்த காலங்களின் பின்னராக முடங்கிப்போயிருந்தது. அத்துடன் சந்தைப் பகுதியிலிருந்த பூநகரி... Read more »

தொடர்ந்து இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 62 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும், டொலர் ஒன்றின் விற்பனை விலை 328 ரூபாய் 90 சதம் எனவும்... Read more »

எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் உட்பட மின்சக்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவை குறைக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக்... Read more »