கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த 25 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பொலிஸ் சேவையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். 39 வயதான உஸ்மான் காசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான... Read more »
அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம், இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண நேரம் முடிந்தவுடன் தலைக்கு குளித்துவிட்டு வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்கு உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திர பகவானுக்கும்... Read more »
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற முடியும். கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும், செவ்வாய் கிழமையில் சேர்ந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடிக் கிருத்திகையில்... Read more »
17 வயதைச் சேர்ந்த சிறுமி குளிக்கும் போது அதனை மறைந்திருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதனை அவதானித்த ஊர் மக்கள் குறித்த இளைஞனை பிடித்து கோப்பாய்... Read more »
உலகளவில் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் WhatsApp முக்கியமானது. ஒவ்வொரு நாளும் பயனாளர்களுக்காக புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது WhatsApp. View Once கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய View Once என்ற ஆப்ஷனை கொண்டு வந்தது வாட்ஸ்... Read more »
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து, 5 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் 17 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றையதினம் (06-11-2022) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சிறுவன் இன்றையதினம் (07-11-2022) யாழ்.... Read more »
அதிகமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவு பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தவறினால், கொல்லப்படும் சூழல் உருவாகலாம் பிரித்தானியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் பண்ணைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பறவைகள் வரையில் கண்காணிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல்... Read more »
பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் சட்டத் தலைவர் கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »
இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின்... Read more »

