முக்கிய வங்கியின் சொத்துக்களை முடக்கிய கனேடிய அதிகாரிகள்!

கனடாவில் இயங்கி வரும் வங்கியொன்றின் சொத்துக்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சிலிக்கன் வெலி எனப்படும் வங்கியின் சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. னேடிய வங்கி ஒழுங்குபடுத்தல் நிறுவனம் சிலிக்கன் வெலி வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிலிக்கன் வெலி வங்கி அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வருிகன்றமை... Read more »

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு!

நாட்டில் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வாறு விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, Economy Class... Read more »
Ad Widget

28 வருடமாக தேங்காய் மட்டுமே சாப்பிட்டு வாழும் நபர்

கேரளாவில் 28 வருடமாக நபரொருவர் தேங்காயை மட்டுமே உணவாக சாப்பிட்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) என்பவர் உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத நிலையில் இருந்துள்ளார். குறித்த நபருக்கு 35 வயதில்... Read more »

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்து காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு... Read more »

தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற யாழ் பாடசாலை மாணவன்

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்... Read more »

காலாவதியான கண்ணீர் புகைக்குண்டு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தமை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் போராட்டம் கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸ் மக்கள் தொடர்பு முகாமைத்துவ... Read more »

திடீரென ரூபாவின் பெறுமதி அதிகரிக்கப்பட்டமையால் ஏற்ப்படுள்ள சிக்கல்!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால் தாம் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுமித் உபேசிறி இதனைத் தெரிவித்துள்ளார். காலி – உனவடுன பிரதேசத்தில் நேற்று (13.03.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

யூரியா உரத்தின் விலை குறைப்பு!

யூரியா உரத்தின் விலை இந்த வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வழங்கும் நிகழ்வை அவதானித்தபோதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,உயர் பருவத்தில் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த யூரியா... Read more »

இன்றைய ராசிபலன்14.03.2023

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் இணைத்துப் பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.... Read more »

350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ள ஏறாவூர் பொதுச்சந்தை

ஏறாவூர் பொதுச்சந்தை ரூபா 350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன. இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஏறாவூர் பொதுச்சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத்... Read more »