படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு…

திருகோணமலையில் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டுஊடக... Read more »

தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பசில்!

பசில் ராஜபக்ஷ இன்று (24) காலை தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார். அங்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ; “இன்று தான் முதலில் ஸ்ரீ தந்த தாதுவை வணங்கி ஆசிர்வாதம்... Read more »
Ad Widget

கிளிநொச்சி பூநகரி பகுதியில் நோயாளர் காவு வண்டி மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு!

கிளிநொச்சி பூனகரி செம்மன்குன்று பகுதியில் நேற்று (23) நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவம் வீதியின் அருகே நின்ற முச்சக்கர வண்டியில் பானை கொள்வனவு செய்துவிட்டு வீதியை குறுக்கரத்து ஓடிச் சென்ற பொழுது நோயாளர் காவு வண்டி மோதியதில் சிறுவன்... Read more »

கடன் மறுசீரமைப்பு வேலைத்திடம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எக்கனமிக் அவுட்லக் 2023 என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை தனது... Read more »

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு தீர்ப்பினை மைத்ரி ஏற்றுக் கொள்ள கூறும் தயாசிறி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. தீர்ப்பை ஏற்க வேண்டும். நட்டஈட்டைச் செலுத்த வேண்டும்”என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

வெங்காயத் தோலின் நன்மைகள்

வெங்காயம் அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு காயாகும். பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது. இது உணவின் சுவையை கூட்டுகிறது.வெங்காயத்தை உரித்த பிறகு அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். வெங்காயத் தோலின் மகத்துவம் என்ன? அதை... Read more »

இலங்கை வர இருக்கும் தமிழக மீனவர்கள்

தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டு படகு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வழக்கு விசாரணைகள் இடம்பெறும் படகுகளின் உரிமையாளர்களும்... Read more »

இலங்கையில் மீண்டும் வெடிக்க இருக்கும் போராட்டம்!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன... Read more »

இலங்கைக்கு இறக்குமதியாக இருக்கும் முட்டைகள்

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை... Read more »

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் இ.ராமதாஸ் காலமானர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார். MGM மருத்துவமனையில் நேற்றிரவு (24) இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை... Read more »