பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 25 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்துள்ளனர். பெஷாவர் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர். Read more »

ஒரே பிரசவத்தில் பிறந்த ,மூன்று பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பாடசாலையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181)... Read more »
Ad Widget

இரவில் நன்றாக தூங்க

ஒவ்வொரு இரவும் நல்ல தூக்கம் அவசியம் ஏனெனில் நல்ல தூக்கம் தான் நமது உடலை சுறுசுறுப்பாக செயல்பட அனுமதிக்கிறது. முதல் நாள் இரவு நன்றாக தூங்கினால் தான் நம்மால் அடுத்த நாள் எவ்வித சோர்வுமின்றி உற்சாகமாக செயல்படுவதோடு மனதும், உடலும் புத்துணர்வாக இருக்கும். ஆனால்... Read more »

காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக் கொள்வோருக்கான செய்தி!

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்து உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும், டெங்கு நோயின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டெங்கு நோயாளர்... Read more »

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்ற வேலன் சுவாமி

கடந்த 15ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தாம், வன்முறையை தூண்டியமை மற்றும் அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரி... Read more »

வவுனியா தேர்தல் களத்தில் 1,580 வேட்பாளர்கள்

வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1,580 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலிற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி கடந்தவாரம் நிறைவுபெற்றது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல்... Read more »

நாட்டின் புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன. அவற்றுள் 7 அமைச்சுக்கள் மொட்டுக் கட்சிக்கும்,... Read more »

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் கைது!

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும்... Read more »

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் அநுரகுமார திஸாநாயக்க

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இலங்கை மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »

மசாஜ் நிலையம் ஒன்றில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்!

மசாஜ் நிலையத்திற்கு சென்ற வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பான அஹங்கம பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் அஹங்கம கபலான பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் சேவையாற்றி வருபவர். அங்கு சென்றிருந்த இங்கிலாந்து பெண் ஒருவருக்கு மசாஜ்... Read more »