வெளிநாடு சென்ற மனைவியை நாட்டுக்கு வரவழைக்க கணவன் மேற்கொண்ட மோசமான செயல்!

தனது ஐந்து வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் காணொளிளை மனைவிக்கு அனுப்பிய தந்தையொருவர் குளியாப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அவர் இந்த செயலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட... Read more »

இங்கிலாந்து மக்களுக்கு நீர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரைப் பயன்படுத்தும் மறுபரிசீலனை செய்து அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய வறட்சி குழுவின் தலைவர் ஹார்வி பிராட்ஷா இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய வறட்சி அடுத்த ஆண்டு... Read more »
Ad Widget

சுங்க அதிகாரிகள் போன்று சென்னை விமான நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் கைது!

சென்னை விமான நிலையத்தில் தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான பெண் ஒருவரே இந்த பிரச்சினையை... Read more »

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

2021 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20... Read more »

அளவிற்கு அதிகமாக தண்ணீர் பருகுவதால் உடலில் ஏற்ப்படும் பிரச்சினைகள்

உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும். அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது... Read more »

காமன்வெலத் விளையாட்டு போட்டி வீரர்களை சந்தித்த மோடி

22-வது காமன்வெலத் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 208 இந்திய வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்... Read more »

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் பயிற்சிவிப்பாளராக லட்சுமண்

லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள்... Read more »

ரணில் மீதான நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ளும் ஆசாத் சாலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தாம் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை ஆசாத் சாலி பெருமிதம் வெளியிட்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு மாதத்தில் நாட்டில்... Read more »

சுற்றுலா விசா குறித்து அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம்!

இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்கள் வரையிலான சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது. சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் ஊக்குவித்தல் என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை... Read more »

அரச ஊழியர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு,... Read more »