தேர்தலை நடாத்த கோரும் சஜித்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பல சதித்திட்டங்கள்... Read more »

அரச ஊழியர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற நிலையிலேயே இது இடம்பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
Ad Widget

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த போதகர் திருப்பி அனுப்பி வைப்பு!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து யாழில் ஆசீர்வாத ஜெப கூட்டத்தை நடத்த தயாராக பிரபல போதகர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப குடிவரவு மற்றும் குடிகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரபல கிறிஸ்தவ... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை... Read more »

பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களைக் கண்டறிய விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25ஆம் திகதி வரை இந்த சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் கீழ், மாவட்ட அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்... Read more »

காதலியுடனான முரண்பாடு காரணமாக பல்கலைக்கழக செய்த மோசமான செயல்!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பல்கலைக்கழக மாணவரொருவர் காதலியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள குறற்ச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன்... Read more »

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அழகியல் சிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அழகியல் சிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்கு செல்லும் பலர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துருக்கி அழகியல் சிகிச்சைகளுக்கு புகழ்பெற்றுள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு... Read more »

இன்றைய ராசிபலன்25.03.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்... Read more »

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட பீடி இலைகளுடன் ஐவர் கைது!

சிலாபம் கரையோரக் கடற்படையினர்  இன்று (24) அதிகாலை சிலாபம் இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நின்ற லொறியொன்றினை சோதன க்குற்படுத்தியுள்ளனர். இதன்போது சூட்சுமமான முறையில் மறித்து வைத்திருந்த 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக... Read more »

மூன்றாம் நிலை தொழில்கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்களில் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்லுவதே அதிகம் – யாழ் தொழில்நுட்பக்கல்லூரிபணிப்பாளர்

மூன்றாம் நிலை தொழில்கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்களில் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்லுவதே அதிகம்…என யாழ் தொழில்நுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தெரிவிப்பு யாழ் தொழில்நுட்பகல்லூரி,இலங்கை தொழிற்ப்பயிற்சி அதிகார சபை,நயிடா தொழில் பயிற்சி கல்லூரி, ஆகியவற்றில் கல்வினை கற்று முடித்த மாணவர்களில் புலர்பெயர்ந்த நாட்டில் தொழிலுக்காக சென்ற... Read more »