பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை போதகர் எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இக் குற்றச்சாட்டில் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பதில் நீதவான்... Read more »
அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகர் முனை 2ம் குறுக்கு வீதியில் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு... Read more »
இலங்கையில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன. எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது நாம் ஹர்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்’ என யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன் மற்றும்... Read more »
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான ஊடகவியலாளர்களின் போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “தற்போது இலங்கை அரசு முன்வைத்துள்ள... Read more »
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்தோனேசியாவின் சுமத்ரா... Read more »
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியுள்ளது. திடீரென... Read more »
இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனடியாக நிறுத்தக் கோரியும் இன்று (25.04.2023) முன்னெடுக்கப்படும் பொது முடக்கம் காரணமாக அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக்... Read more »
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை குறையும் வரை முப்படையினர் உட்பட அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரின் கடமை தொடர்பில் நிறுவனங்களின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், நிபுணர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதிக ஆபத்துள்ள... Read more »
இலங்கையில் களுத்துறை மாவட்டம் பேருவளை – சீனக்கோட்டை பகுதியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை – சீனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவர் கடந்த சனிக்கிழமை (15-04-2023) மலேரியா... Read more »
எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும், உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள்... Read more »

