இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி

வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி இன்று(12) மேலும் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மக்கள் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 305.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322.51 ரூபாவாகவும் நிலவியது. இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 303.63 ரூபாவாகவும்,... Read more »

போதைப் பொருளுக்காக சிறுமியை யாசகம் ஈட்ட வைத்த பெண் கைது!

கொழும்பில் சிறுமியை யாசகம் பெற வைத்து வருமானம் ஈட்டிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒபேசேகரபுர கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் பெண் ஒருவர் சிறுமியை யாசகம் பெறுவதற்காக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் 11 வயதான சிறுமி... Read more »
Ad Widget

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு!

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் உரை 11.05.2023 மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா 2020–2021’ நிகழ்வு கௌரவ... Read more »

16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள்

களுத்துறையில் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தை விட்டு ஓடி ஒளிந்திருந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ` களுத்துறை... Read more »

சர்வதேச பேச்சு போட்டியில் சாதனை படைத்த தமிழ் மாணவன்

சர்வதேச அளவிலான பேசு தமிழா பேசு பேச்சு போட்டியில் யாழை சேர்ந்த மோகன்ராஜ் ஹரிகரன் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற அனைத்து உலக ‘பேசு தமிழா பேசு போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த... Read more »

வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் கோவிற்குளம் பாடசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்த... Read more »

களுத்துறை பாடசாலை மாணவி உயிரிழந்த விவகாரம் மற்றுமோர் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்

களுத்துறையில் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் யக்கல பிரதேசத்தில்... Read more »

தலைமன்னாரில் இனிப்பு வழங்கி சிறுவர்களை கடத்த முயற்ச்சி!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரண்டு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (11-05-2023) மதியவேளையில் இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் வியாபார... Read more »

வீடொன்றில் தனியாக வசித்து வந்த யுவதி உயிரிழப்பு!

வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய யுவதி நேற்று (11) மதியம் திடீரென உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இங்கிரிய போதினாகல யஹலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷிகா தமயந்தி ஜயசிங்க என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு... Read more »

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குடும்ப பெண்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் (10-05-2023) இடம்பெற்றுள்ளது. 37 வயதான ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த... Read more »